343
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து ஊர்வலங்கள் நடைபெற்றன. நாகப்பட்டினம் காயாரோகண சுவாமி கோவிலில் 32 அடி உயர அத்தி மரத்த...

302
விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் கொண்டாடப்படும் நிலையில், பண்ருட்டி அடுத்துள்ள வையாபுரி பட்டினம், எஸ்.ஏரிப்பாளையம், சேமக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் த...

297
தஞ்சாவூர் மாவட்டம், அணைக்கரை சோதனை சாவடியில் வாகன தணிக்கையின்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் சரக்கு வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 9 ஐம்பொன் சிலைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சுவாமி மலையில் இருந...

6318
கம்போடியாவிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்ட 900 ஆண்டுகள் தொன்மைவாய்ந்த முருகப்பெருமானின் சிலை மீட்கப்பட்டு கம்போடியாவிற்கே திருப்பி கொண்டுவரப்பட்டுள்ளது. 1960-களில் நடைபெற்ற உள்நாட்டு போரின்போத...

2638
எகிப்தில் சிரிக்கும் முகம் கொண்ட ஸ்பிங்ஸ் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கெனா மாகாணத்தில் உள்ள டெண்டேரா கோவிலில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டபோது இந்தச் சிலைகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தச் சிலைகள் ப...

4015
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் 6 மாதத்திற்கு முன்பு வெவ்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று பழங்காலச் சிலைகள் திருநெல்வேலி அரசு அருங்காட்சியக காப்பாட்சியரிடம் ஒப்படைக்கப...

4632
சென்னை மணலியில் மகளின் திருமண செலவுக்காக கோயிலில் இருந்து ஐம்பொன் சிலைகளை திருடிய தந்தையை போலீசார் கைது செய்தனர். சின்ன மாத்தூர் சி.பி.சி.எல் நகரில் உள்ள ஸ்ரீ வேணுகோபால் சாமி கோயிலின்  150 ஆண...



BIG STORY